Tuesday, April 21, 2020

சங்கிகளுக்கு அடி பலம் போல



 கீழே உள்ள இரண்டு பதிவுகளும் இருபத்தி நான்கு மணி நேரமும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நச்சை கக்கி மத வெறியை தூண்டி விடுவதையே பிழைப்பாகக் கொண்ட நாராயணன் திருப்பதியும் சிப்பு சேகரும் போட்டது.




பாஜகவின் அசிங்கம் பிடித்த  எம்.பி தேஜஸ்வி சூர்யா போட்ட ஒரு ட்வீட்டை (அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) யும் அரபு வாழ் சங்கிகள் போட்ட அநாகரீகப் பதிவுகளையும் அடுத்து அரபு உலகம் கொதித்தெழ, உன் நாட்டுக்கே போ என்று அவர்கள் சொல்ல, தேஜஸ்வியை ஏன் இன்னும் ட்விட்டரில் வைத்துள்ளாய் என்று கேட்கம்  இப்போது அவர்களை கூல் செய்ய இப்படியெல்லாம் எழுதும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

பல்டி அடிக்கறதெல்லாம் அவங்களுக்கு சகஜம்தானே!

டபிள் பேமெண்ட் மாலன் (இவருக்கும் தனியாக ஒரு பதிவு தயாராக இருக்கிறது. முன்னுரிமை அடிப்படையில் தாமதமாகிறது) டுபாக்கூர் தாஸ், எச்.ராசா ஆகியோர் எப்படி பல்டி அடிக்கப் போகிறார்கள் என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்.


2 comments:

  1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...

    அறம் தன் வேலையை தொடங்கி விட்டது...

    ReplyDelete
  2. சுயநலத்திற்காக எதையும் செய்யும் மதம் பிடித்த ஆட்கள். வேற எண்ணத்தை எதிர் பார்க்கமுடியும் இவர்களிடம் இருந்து!

    ReplyDelete