இன்று காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே கோபம் தலைக்கேறியது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
இன்று காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே கோபம் தலைக்கேறியது.
கீழேயுள்ள பதிவை படிக்கையில் மேலே உள்ள காட்சிதான் நினைவுக்கு வந்தது.
அந்த இல்லத்தரசியின் குடும்பத்திற்குள் குழப்பம் வராமல் இருந்தால் சரி.
கரடியே . . . . .... . . . . . . . . .. கதையாக
"அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்ததாக மோடிதான் ட்வீட்டிட்டு பெருமை பேசுகிறாரே தவிர அவர்கள் மோடியுடனான சந்திப்பு குறித்து எதுவும் ட்வீட்டவில்லை. மாறாக மோடிக்குப் பிறகு சந்தித்த ஆப்பிரிக்க தலைவர் பற்றி ட்வீட்டியுள்ளார்"
என்று சுனா.சாமி
கூறியுள்ளார்.
அவர் சொன்னது சரிதானா என்று பார்க்க
திருமதி கமலா ஹாரீஸின் ட்விட்டர் பக்கம் சென்றேன்.
சுனா.சாமி சொன்னது
சரிதான்.
ஜாம்பியா நாட்டு ஜனாதிபதி ஹிசீலிமா வை சந்தித்தது, தேர்தலில் அவர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்தியது, பெருந்தொற்று சூழலில் இரு நாடுகளும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசியது
என்று ஒற்றை ட்வீட்டில் அனைத்தையும் எழுதியுள்ளார்.
ஆனால் மோடியுடனான சந்திப்பு பற்றி எதுவுமே இல்லை.
ஒரு ட்வீட் அளவிற்குக் கூட மோடி வொர்த் இல்லை என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ!
ட்ரம்பிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசாமி என்பதை மறந்திருப்பார்களா என்ன!
அனைத்து
பொதுத்துறை நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும் என்று மத்தியரசு
அறிவுறுத்தி உள்ளது. அதற்கான மாதிரி பேனர்களையும் அவர்களே வடிவமைத்து அனுப்பி உள்ளனர்.
மூன்று பதிவுகளுக்கான கண்டெண்ட்டாக இருந்தாலும் ஒரே பதிவாக மாற்றிவிட்டேன்.
அதானி, அம்பானி என்ன
நினைப்பார்கள்?
மோடி தன் பெயரை வைத்துக் கொண்டது கூட ஹிட்லரிடமிருந்து காப்பி அடித்ததுதானாம்.
சுய புத்தியே கிடையாது.
ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனின்
பக்கத்தில் நேரு பெயரில் இல்லையா? இந்திரா பெயரில் இல்லையா? ராஜீவ் பெயரில்
இல்லையா என்றெல்லாம் ஒரு சங்கி ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்.
என விளக்கம் கொடுத்தார்.
அவருக்கு நான் அளித்த பதில்
"அதிகாரம் இல்லையென்றால் தன்னை யாரும் சீண்ட மாட்டார்கள் என்று அத்வானியை ஓரம் கட்டிய மோடிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பதவியில் இருக்கும்போதே தன் பெயரை சூட்டி விட்டார். இது தொடக்கமே. இன்னும் வரும்"