Monday, April 27, 2020

பார்டரைத் தாண்டி வராதீங்கய்யா




பேச்சு, பேச்சாதான் இருக்கனும். பார்டரைத் தாண்டி  உன் பக்கம் நானும் வர மாட்டேன், என் பக்கம் நீயும் வரக்கூடாது என்ற வடிவேலு பட காமெடியை நமது தமிழக அதிகாரிகள் பார்த்திருப்பார்கள் போல.



ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் பாதைகளில் எல்லாம் சுவர் வைத்து அடைத்து வருகிறார்கள்.

இப்போது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போகவே சிறப்பு அனும்தி வாங்கிப் போக வேண்டும் என்று சொல்கிறார்கள்.  வேறு மாநிலத்துக்குப் போக வேண்டுமென்றால் நிலைமை இன்னும் மோசம்.

இனி எதிர்காலத்தில் பாஸ்போர்ட், விசா என்றெல்லாம் கேட்பார்களோ?

எல்லாம் கொரோனா படுத்தும் பாடு  . . .


No comments:

Post a Comment