Wednesday, April 29, 2020

ராஜராஜன், ராஜேந்திரனுக்கும் பொங்குங்கய்யா . . .



தஞ்சை பெரிய கோயில் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றது என்பதைத் தாண்டி வேறெதுவும் சொல்லாத போதே இந்து மதத்தை இழிவு படுத்தி விட்டார், தஞ்சை பெரிய கோவிலை அவமானப் படுத்தி விட்டார் என்றெல்லாம் பொங்கிய தமிழ் இனக் காவலர்களே, 

இதோ இந்த இணைப்பின் வாயிலாக 

https://www.facebook.com/prathaban.jayaraman.1/videos/3243026069041152/

தமிழ் தேச அதிபர் சீமான் பேசிய காணொளியைப் பாருங்க. 

பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனையும் மகன் ராஜேந்திர சோழனையும் "பைத்தியக் காரப் பசங்க" என்று திட்டுகிறார்.

போரில் வென்ற நாடுகளின் பெண்களை தூக்கி வந்ததாக எல்லா தமிழ் அரசர்களையும் சொல்கிறார்.

தமிழ் பாரம்பரியம் பறி போய் விட்டது என்று இப்போது பொங்குங்கள் பார்ப்போம் . . .

1 comment:

  1. சீமான் சொன்னால் சங்கிகளுக்கு கோபம் வராது. காரணம் கம்யூனிஸ்ட்களை எதிர்பவர்களை அவர்களுக்கு/சங்கிகளுக்கு பாசம் அதிகம்.

    ReplyDelete