கீழே உள்ள பதிவு சங்கிகளின் குழுவான மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் முக்கியமான மாடரேட்டருடையது.
பாஜகவை
விமர்சிக்கும் பதிவுகளை ஆதாரம் கிடையாது என்று நிராகரிப்பவர் இவர். அதிகமாக கேள்வி
கேட்டால் சஸ்பெண்ட் செய்பவரும் இவர்தான்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
கீழே உள்ள பதிவு சங்கிகளின் குழுவான மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் முக்கியமான மாடரேட்டருடையது.
பாஜகவை
விமர்சிக்கும் பதிவுகளை ஆதாரம் கிடையாது என்று நிராகரிப்பவர் இவர். அதிகமாக கேள்வி
கேட்டால் சஸ்பெண்ட் செய்பவரும் இவர்தான்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவினை ஏற்காமல் திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டின் கொலைகாரப் பாவியாக உருவெடுத்துள்ளது ஆட்டுத்தாடி ஆரென் ரவி.
ஆன்லைன் ரம்மி கம்பெனிக்காரர்களின் கவனிப்பால் அதனால் வாழ்விழந்த குடும்பங்களின் கதறல் கேட்கவில்லை போல . . .
தமிழ்நாட்டின் கேவலமான மனிதன் என்று ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது ஆட்டுத்தாடி.
தமிழ்நாடு என்றைக்கு அதை துரத்தப் போகிறதோ?