ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.
இளம் கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் துயரமும் கோபமும் தருகிறது.
ஜவ்வு கிழிந்ததற்கு தரப்பட்ட சிகிச்சை மரணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தைத் தவிர வேறெதுவும் காரணமில்லை என்பதுதான் மிகவும் கோபம் அளிக்கிறது.
அந்தப் பெண் தன் உடல் நலன், எதிர்காலம், உயிர் எல்லாவற்றையும் உங்களிடம் முழுமையாக நம்பி அளித்ததே,, அந்த நம்பிக்கைக்கேற்றார் போல பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டாமா? இந்திய கால்பந்து அணியில் இணைய வேண்டுமென்ற கனவை சுவாசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தன் காலை அகற்றிய போதே இறந்து போயிருப்பாள்!
அந்தப் பெண்ணின் நம்பிக்கை மட்டுமா தகர்ந்தது?
கொரோனா காலத்திற்குப் பின்புதான் மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது நம்பிக்கை வரத் தொடங்கியது. அந்த நம்பிக்கையையும் சிதைக்குமே உங்கள் அலட்சியம்!