Monday, April 27, 2020

ஊடகங்களாவது பொறுப்போடு . . .



நேற்று கோவையில் அமைச்சர் வேலுமணியின் நிகழ்ச்சி என்று சொல்லப்படுகிறது. 

நேற்றா இல்லை அதற்கு முன்பா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஆனாலும் இவையெல்லாம் அபாயத்திற்கு  அழைப்பு விடுக்கும் செயல். ஊரடங்கு என்று பலரின் வாழ்வை முடக்கி போட்டிருக்கிற அரசே அதனை மீறுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமா?

எல்லா அநீதிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகக் காரர்களாவது கொஞ்சம் பொறுப்போடு இருந்திருக்கலாம்.

இப்படித்தான் முண்டியடித்துக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டுமா?

No comments:

Post a Comment