Tuesday, April 28, 2020

நாங்களே கட்டுவோம், நாங்களே இடிப்போம்



ஆந்திர எல்லையில் ஞாயிறு அன்று சாலையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களை நேற்று வேலூர் மாவட்ட அதிகாரிகளே அகற்றி விட்டார்கள்.

பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு..



இப்படிப்பட்ட பாதிப்பு வரும் என்று முன்பே தெரியாதா?

இந்தியாவுக்கு ஒரு மோடி போதும்யா . . .

No comments:

Post a Comment