Friday, April 3, 2020

மோடி பக்தர்களோடு வாதிடுவது?????



ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முக நூல் பதிவு



மோடி பக்தர்களிடம் விவாதிப்பது புறாவுடன் செஸ் விளையாடுவது போலத்தான். அது காய்களைத் தட்டி விடும். அட்டையின் மீது எச்சமிடும். கடைசியில் வெற்றி பெற்றது போல் பீற்றி நடக்கும்.

இதைச் சொன்னவர் வினோத் துவா. ஒரு காலத்தில் பிரனாய் ராயுடன் இணைந்து தொலைக் காட்சியில் அபாரமாக தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தவர்.

No comments:

Post a Comment