Friday, April 3, 2020

தியாகி செல்லூராரை நக்கலடிக்காதீங்க . . .



"இடுக்கண் வருங்கால் நகுக" என்று திருவள்ளுவர் சொன்னார்.
அதையே கவியரசு கண்ணதாசன் எளிமையாக
"துன்பம் வரும் வேளையில சிரிங்க" என்று பாடினார்.

இன்று ஒன்பது மணிக்கு தொலைக்காட்சியில் உங்களை துன்பம் தேடி வரும் வேளையில் உங்களால் சிரிக்க முடியுமா?



அதனாலதான் மாஸ்க் என்பதற்குப் பதிலாக நாப்கின் என்று சொல்லி உங்களை சிரிக்க வைத்துள்ளார், தியாகி செல்லூரார்.

பாவம், அவரை நக்கலடிக்காதீங்க!
அவர் இல்லையென்றால் உங்களுக்கு நகைச்சுவை கிடைக்குமா?


1 comment:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது தியாகி செல்லூராரை நக்கலடிக்காதீங்க . . . பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete