Saturday, April 11, 2020

கொரோனா-தமிழிசை-சக்கரைப் பொங்கல்


என்னத்தான் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவராக இருந்தாலும் தானும் ஒரு சங்கிதான் என்பதை நிரூபித்து விட்டார் தமிழிசை அம்மையார். 

ஆமாம்.



கொரோனாவுக்கான மருந்தில் கற்பூரத்தின் அடிப்படை இருப்பதால் கற்பூரம் கொளுத்தி வழிபடுங்கள் அல்லது பச்சைக் கற்பூரம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சூரியனுக்கு பல் இல்லாததால் மெது வடை படைத்தேன் என்று மூன்று வருடங்களுக்கு முன்பு போட்டோ போட்ட நிர்மலா அம்மையாரைப் போன்ற அறிவாளிகள் பட்டியலில் இவரும் இணைந்து விட்டார்.

No comments:

Post a Comment