Wednesday, April 29, 2020

இதுவும் கொரோனா உபயம்




கொரோனாவால் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புக்களை நாம் அறிவோம்.

ஒரு சில நல்லது கூட நடந்துள்ளது.

மாசு படுதல் குறைந்துள்ளதால் மற்ற ஜீவ ராசிகளின் உலா எந்த தடையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

கீழே உள்ள படங்களில் முதல் படம் நேற்று முன் தினம் ஹிந்து இதழின் முதல் பக்கத்தில் வந்தது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காட்டை நாடி வந்த பறவைகள்



இந்த படம் வாட்ஸப்பில் வந்தது.



எந்த ஊர் என்பது தெரியவில்லை. ஆனால் போக்குவரத்து இல்லாததால் மயில்கள் ஜாலியாக உள்ளது.

1 comment:

  1. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது

    ReplyDelete