Tuesday, October 29, 2019

புதையுண்டு போனது . . .


சவக்குழியில் புதையுண்டு போனது
குழந்தை சுஜித் மட்டுமல்ல. . .

ஆழ்துளைக் கிணற்றிலும் செப்டிக் டேங்குகளிலும் சிக்கிக் கொண்டால் மட்டும் காப்பாற்ற வழி இல்லாத நிலையில் தொழில் நுட்ப முன்னேற்றம் 
அடைந்த நாடென்ற பெருமையும் கூட.

இனி ஒரு சம்பவம் இப்படி நடக்கக்கூடாது என்று ஒவ்வொரு சம்பவத்தின் போதும் எடுத்துக் கொள்கிற உறுதி மொழியும் கூட.

பாதிக்கப்பட்ட குழந்தை மாற்று மதமென்பதால் வக்கிரத்தையும் வன்மத்தையும் அள்ளி வீசுகிற  இழி குணத்தவர் எல்லாம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால்  நம்பிக்கையும் மனிதாபிமானமும் கூட. . . .

No comments:

Post a Comment