Thursday, October 24, 2019

இடம், நேரம் ஏதும் கிடையாது


நேற்று மாலை சரியாக ஆறு மணிக்கு வேலூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக, வேலூர் கோட்டைக்கு எதிரில் உள்ள, எப்போதும் பரபரப்பாக இய்ங்கும் சாலையில் உள்ள கனரா வங்கியின் வாயிலில் எடுத்த படம்.

அந்த குடிமகனை அப்புறப்படுத்த அந்த வங்கியின் காவலாளி எடுத்த முயற்சியெல்லாம்  எடுபடவில்லை.

இப்போதே இப்படி.

டாக்டர் எடப்பாடி டாஸ்மாக்கிற்கு இலக்கு வேறு வைத்துள்ளார். இன்னும் எத்தனை பேர் இடம், நேரம் தெரியாமல் சாலையில் புரளப் போகிறார்களோ?

No comments:

Post a Comment