Thursday, October 24, 2019

விபரம் சொல்வரா பேரறிஞர் சீமான்?




சீமான் பேரறிஞராம் !!!

இந்த இணைப்பின் மூலம் காணொளியை அவசியம் பாருங்கள்.

காமராசரின் பேரன் சீமான், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகிய பேரறிஞர்கள் எல்லாம் காமராசர் கட்டிய பள்ளிகளில் படித்தவர்கள் என்று சொல்கிறார்.

அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் பேரறிஞர்கள் என்பது மிகச் சரியானதே.  சந்தடி சாக்கில் தன்னையும் அந்த பேரறிஞர் பட்டியலில் இணைத்துக் கொள்கிறாரே, அங்கேதான் நிற்கிறார் ஆமைக்கறி சீமான்.

1954 ல் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்த திரு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 1954 ல் முதல்வரான காமராஜர் கட்டிய எந்த பள்ளியில் படித்தார் என்ற விபரத்தை பேரறிஞர் சீமான் சொன்னால் நல்லது.

1 comment: