Wednesday, February 21, 2018

ஒட்டு வேலை - முன்பே சொன்ன கார்ட்டூன்



மோடி சொன்னதால்தான் தான் எடப்பாடியுடன் இணைந்ததாகவும் துணை முதல்வராக பொறுப்பேற்றதாகவும் ஓ.பி.எஸ் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மோடியால்தான் அந்த ஒட்டு வேலை நடந்தது என்பதை ஹிந்து இதழின் கார்ட்டூனிஸ்ட் திரு சுரேந்திரா அப்போதே நச்சென்று கார்ட்டூனாக சொல்லி இருந்தார்.

அந்த கார்ட்டூன் கீழே.



மோடி அப்படி ஓ.பி.எஸ்ஸிடம் சொன்னாரா என்று எனக்கு தெரியாது என்று தெரியாது என்று அப்பாவித்தனமாக எடுபிடி சொல்லியுள்ளதைப் படிக்கையில் எனக்கு

இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது


No comments:

Post a Comment