Sunday, February 18, 2018

இதுதான் வோட்டுக்கு தாஜா, மோடி

சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போதோ, அவர்களுக்கான உரிமைகளை பறிக்க முயற்சி நடக்கும் போதோ அவர்கள் பக்கம் நின்று அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை அவர்கள் அனுபவித்திட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் குரல் கொடுத்தால்

சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்கள்,
வோட்டுக்கு தாஜா செய்கிறார்கள்.

என்றெல்லாம் காவிகள் எள்ளி நகையாடுவார்கள். 

ஆனால் வோட்டுக்காக தாஜா செய்வது என்பது நாகாலாந்தில் மோடி செய்துள்ளதுதான்.

கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியை படியுங்கள் தெரியும்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு கோபமாகத்தான் இருக்கும். ஆனால் ஏன் வாய் திறக்கவில்லை என்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நரேந்திர மோடியின் எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றுவதற்காக அளிக்கப்படுவது அல்ல. 

No comments:

Post a Comment