Tuesday, February 13, 2018

காவி மிலிட்டரி வொர்த் இவ்வளவுதான் . . .

நாட்டைக் காக்க போருக்கு தயாராக ராணுவத்திற்கு ஆறு மாதம் ஆகும் என்றால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு மூன்று நாட்கள் போதும் என்று காவிப்படையின் தலைவர் மோகன் பகவத் சொன்னது சர்ச்சையாகியுள்ளது.

இது வெறும் வெட்டி உதார்.
இவர்களுக்கும் தேசத்திற்கும் பாதுகாப்பிற்கும் சம்பந்தமே கிடையாது.

மோகன் பகவத் பேச்சின் வொர்த் கீழே உள்ள படம்தான். அதற்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு தகுதியான நபர் அல்ல அவர்


1 comment:

  1. ஒவ்வொரு வருசமும் பட்ஜெட்ல ஒரு லட்சம் கோடி நமது ராணூவ செலவுக்கு ஒதுக்கினாலும் இந்திய-சீனா எல்லையில நமது ராணுவம் வெறும் கற்களால் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. ஆனா அதுலையும் நம்ம ராணுவத்துக்கு தோல்விதானாம். நம்ம ராணுவத்துக்கு தேவைபடும் எனபதால் ரயில்வே லைன்னில் இருக்கும் கற்களையெல்லாம் இந்திய-சீனா எல்லையில குவிக்கிறார்களாம். அத்தோடு சேர்த்து இந்த சங்கி-மங்கிகளையும் குவித்தால் ஒரெ நாளில் 'swacha baarath' அடையமுடியும்.

    ReplyDelete