Thursday, February 6, 2020

துக்ளக் படிக்கிற அறிவாளியாம் . . .



ஒரு முட்டாள் சங்கி உதிர்த்துள்ள கருத்தைப் பார்த்ததும் தோன்றியது மேலே உள்ள படம்.



நேருவைப் போல ஒரு நிறுவனத்தை உருவாக்க துப்பில்லாத மூடர்களின் பேச்சைப் பாருங்கள்...

இந்தியாவின் சொத்துக்களை விற்று எலும்புத்துண்டுகளை தின்னும் திருட்டு புரோக்கர்களுக்கு சௌக்கிதார்கள் என்று அடைமொழி வேறு . . .

எச்சரிக்கை : இந்த கழுதைகள் படத்தை அன்றாடம் பயன்படுத்தக் கூடிய விதத்தில்தான் சங்கிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் . . .

No comments:

Post a Comment