Wednesday, February 26, 2020

மிக்ஸர் திங்கத்தான் லாயக்கு




கலவரம் நடந்தாலும் கைது கிடையாது.



டெல்லியைப் போல சென்னையிலும் கலவரம் செய்வோம் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறான் எச்.ராசா. முன்பு காவல்துறை ஆணையாளர் தாக்கப்பட்டார் என்று கதை விட்டது போல முஸ்லீம் பெண்கள் கல்லால் அடித்தார்கள் என்று புது கதை கட்டுகிறான்.

டெல்லி, சென்னை என்றில்லை எல்லா இடங்களிலும் அரசுக்கு எதிரான போராட்டம் அமைதியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.  சி.ஏ.ஏ ஆதரவு என்று புறப்படும் காவிக் கயவர்கள்தான் கலவரம் செய்கிறார்கள்.

டெல்லியில் கபில் மிஸ்ரா என்ற பொறுக்கி வன்முறையை தூண்டினான். அதே அயோக்கியத்தனத்தை தமிழகத்தில் செய்ய இந்த பொறுக்கி தூண்டுகிறான்.

ஆயுதம் வரும் முன்பு அப்புறப்படுத்த வேண்டாம். ஆயுதம் இந்த பொறுக்கிகள் கையிலும் இவர்களின் எடுபிடிகளான போலீஸ் கையிலும்தானே உள்ளது!

கலவரம் வருவதை தடுக்க வேண்டுமென்றால் தமிழக அரசு எச்.ராசாவை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்.

ஆனால் கலவரம் வந்து மனித உயிர்கள் மாண்டாலும் இந்த அரசு அதனை செய்யாது.

ஏனென்றால் உலகிலேயே கையாலாகாத கேவலமான அரசே எடுபிடி அரசுதானே!

மிக்ஸர் திங்கத்தான் லாயக்கு

No comments:

Post a Comment