Sunday, February 9, 2020

ஒவ்வொரு நாளும் அழகாய் . . .



அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க விசாகப்பட்டிணம் சென்ற போது கடற்கரைக்கு  எதிரில் உள்ள விடுதியில் எங்களுக்கு அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தது.

எனவே நான்கு நாட்களும் கடலில் இருந்து சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடிந்தது ஒரு நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் அழகாய் துவங்கியது. 

அந்த அழகிய காட்சிகள்  உங்களுக்கும் . . .

27.01.2020






28.01.2020







29.01.2020





















30.01.2020



















2 comments:

  1. செவிக்கு விருத்து மாநாட்டில்.

    கண்ணற்கு கடற் கரையில்

    ReplyDelete