Monday, February 10, 2020

முடிவு மாறினால் ஆம் ஆத்மி சின்னம்தான் . .

டெல்லி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை துவங்க உள்ளது. 

மோடி ஆதரவு ஊடகங்கள் கூட  ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றி பெறப் போகிறது என்று சொல்லி விட்டன.

ஆனாலும் உள்ளுக்குள் மோடியின் கூட்டணிக் கட்சி என்ன செய்யுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

ஆமாம், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேர்தல் ஆணையத்தைத்தான் சொல்கிறேன்.

வாக்குப் பதிவு முடிந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் அந்த விபரங்களை அறிவிக்கிறார்கள்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை திறக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டணியின் இளையவர் எப்படியும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்.

ஆக தேர்தல் ஆணையம் ஏதேனும் தில்லுமுல்லு செய்து தங்கள் கூட்டாளி பாஜகவை வெற்றி பெற வைத்தால் தேர்தல் ஆணையத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னத்தின் மூலம்தான் கவனிக்க வேண்டும்.

ஆமாம்

ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் என்னவென்று தெரியுமல்லவா?

தெரியாதவர்களுக்காக கீழே 


No comments:

Post a Comment