Friday, February 28, 2020

சூப்பர்டா கண்ணா . . .



நீ யாரு, என்ன பேரு, எந்த ஊரு என்றெல்லாம் தெரியாது.

டெல்லி வன்முறை மூலம் கொதிப்படைந்த மனதிற்கு ஆறுதலாக இருந்தது உன் பாட்டு.

உன் குரலும் உச்சரிப்பும் உடல் மொழியும் அற்புதம். எதிர்காலத்தில் சிறந்த கலைஞனாக உருவாக வாழ்த்துக்கள்





1 comment: