Friday, February 28, 2020

வெறும் புகைப்படங்கள் அல்ல . . .

கீழே உள்ளவை வெறும் புகைப்படங்கள் அல்ல.

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் துயரத்தின் சாட்சியங்கள்.
பாசிச கொடூரத்தின் கரங்கள் ரத்தம் தோய்ந்தவை என்பதன் அடையாளங்கள்.
மனசாட்சியுள்ள மனிதர்களை உறங்கச் செய்யாமல் தவிக்க வைக்கிற வலி.








கீழே உள்ள படங்கள் இன்னும் கவலை தருகின்றன.





காவிக்கயவர்கள் தங்களின் வெறியாட்டத்திற்கு இச்சிறார்களை இரையாக்கி விட்டார்களே என்று கோபத்தையும் வேதனையையும் தருகின்றது.

இன்னும் யாராவது மோடியை ஆதரிப்பவர்கள் இருந்தால் அவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை சங்கிகளின் குரங்குப்படைக்கு அனுப்பட்டும். 

No comments:

Post a Comment