Wednesday, February 26, 2020

துக்ளக் படிச்ச ரஜினி நிலை . . .



தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த அருணா ஜகதீசன் விசாரணைக் கமிஷனுக்கு ரஜினிகாந்த் நேரில் வந்துதான் ஆக வேண்டுமாம்.

ஒரு வேளை துக்ளக் படிக்காமல் இருந்திருந்தால், குருமூர்த்தி எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசாமல் தப்பித்திருப்பாரோ?

பாவம் துக்ளக் அறிவாளி!!!!!


1 comment:

  1. கிறுக்கனுக்கு சொந்தமா பேச தெரியாதே.😀

    ReplyDelete