Friday, February 7, 2020

பிணம் தின்னும் சட்டங்கள் மோடி . . .




நாடாளுமன்றத்தில் மோடி பொங்கியுள்ளார்.

சுகவாசியாக, நாடு நாடாக சுற்றிக் கொண்டு உல்லாச வாழ்வை மேற்கொண்டிருந்த மனிதனை இந்தியாவில் முடக்கிப் போட்ட கோபம், இந்தியாவில் அவருக்கு பிடிக்காத ஒரே இடமான நாடாளுமன்றத்துக்குள் வந்ததால் ஏற்பட்ட வெறுப்பு எல்லாம் அவரை பொங்க வைத்துள்ளது.

ஒரு சட்டத்திற்கு எதிராக போராடுவதெல்லாம் அராஜகம் என்று சொல்லி உள்ளார்.

நீங்கள் இயற்றியது சட்டமல்ல.
பேயாட்சி உருவாக்கிய பிணம் தின்னும் சாத்திரம்.

அடிப்படையில் அது அரசியல் சாசனத்திற்கும் இந்தியாவின் ஒற்றுமைக்கும் எதிரானது

என்பதை சரியாக புரிந்து கொண்டதால்தான்

அதை எதிர்க்கிறோம், எதிர்ப்போம்.

அராஜகம் என்பது நீங்களும் உங்கள் கட்சி ரௌடிகளும் செய்வதுதான். அந்த ரௌடித்தனத்தையும் நிச்சயம் எதிர்கொள்வோம்


No comments:

Post a Comment