Friday, February 14, 2020

திருமங்கை ஆழ்வாருக்கே இக்கதியா?



நேற்றைய  நாளிதழில் பார்த்த ஒரு செய்தி.

கும்பகோணம் பக்கத்தில் ஒரு கோயிலில் இருந்து அறுபதுகளில் திருடப் பட்ட திருமங்கை ஆழ்வாரின் சிலை லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

அதை மீட்க முயற்சிக்கிறார்களாம் . . .

மன்னனாக இருந்து கொள்ளையனாக மாறி திருமாலுக்கு கோயில் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்று சொல்கிறார்கள். 

சிவாஜி நடித்த திருமால் பெருமை திரைப்படமும் அப்படித்தான் சித்தரிக்கும்.

அவருடைய சிலையையே களவாடி விட்டார்கள் என்பது முரண் நகை அல்லவா!

No comments:

Post a Comment