Friday, May 13, 2016

கூலிப்படை வேண்டாம். ஜெ கூட்டம் போதும்!



யாரையாவது போட்டுத் தள்ள வேண்டும் என்று விரும்பினால் கூலிப்படையை நியமிப்பது, அல்லது துப்பறியும் கதைகளில் வருவது போல விஷம் வைப்பது, வேறு வழிகளை தேடுவது என்பதெல்லாம் அவசியமே இல்லை.

ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு எப்படியாவது அழைத்துச் சென்றால் போது. உடனடி மரணம் நிச்சயம். அதிமுகக்காரர்கள் கியாரண்டி, வாரண்டி எல்லாம் கொடுப்பார்கள். 

ஒரே ஒரு பிரச்சினைதான் உள்ளது.

கூட்டத்தில் இடிபட்டு, உதைபட்டு, வெயிலில் வாடி, தாகத்தில் வறண்டு நாமும் செத்துப் போக வாய்ப்பு இருக்கிறது.

அதிமுககாரர்கள் அவர்களின் "அம்மா" விற்கு புதிய பட்டம் ஒன்று தர வேண்டும்.

"மரண தேவி"

 

1 comment: