Wednesday, May 18, 2016

ஸ்வச்ச பாரத் பகோடா?



மத்தியரசு அனுப்பியுள்ள கடிதத்தைப் பாருங்கள்.


அது என்னங்கய்யா பகோடா, போண்டா என்று பெயர் வைக்கிறீர்கள்?

மோடியின் மோசடி முழக்கங்களில் ஒன்றான “ஸ்வச்ச பாரத்” தை இன்னும் தலை முழுகவில்லையா?

அது என்ன பதினைந்து நாட்கள் மட்டும்தான் தூய்மைப்பணியா? அடப்பாவிகளா, வருடம் முழுதும் செய்ய வேண்டிய பணியை உங்களீன் விளம்பர ஸ்டண்டுக்காக பதினைந்து நாட்களோடு சுருக்கி விட்டீர்களே!

வாரம் இரண்டு மணி நேரம் துப்புறவுப் பணி செய்வேன் என்று சவடால் பேசிய மோடி ஏனப்பா அதன் பின்பு துடைப்பத்தைக் கூட கையால் தொடவில்லையே?

இந்த வெட்டி அதிகாரத்தை பொதுத்துறை நிறுவனங்களின் மீதுதான் செலுத்த முடியும். அதானி, அம்பானிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிப் பார்க்கட்டும். மோடியாகவே இருந்தாலும் உதை விழும்.

3 comments:

  1. இந்த குப்பைகளை முதலில் ஸ்வச் பாரத் செய்ய வேண்டும் ...

    ReplyDelete
  2. 15 நாளாவது சுத்தமாக இருப்போமே என்ற எண்ணம்தானோ?

    ReplyDelete
  3. waiting for Seeman challenge.....any update brother.....NTK exist or Seeman going to join your party?

    waiting...

    Seshan

    ReplyDelete