Monday, July 27, 2020

ஆறுதலாய் ஒரு . . . .




மனதில் எழுந்த கோபமும் கொந்தளிப்புமே முந்தைய பதிவு. 

கொந்தளித்த இதயத்திற்கு ஆறுதலாய் அமைந்திருந்தது திரு டி.கே.கலாபிரியா அவர்களின் கவிதை.

நன்றி கவிஞரே,

பாதிக்கப்படுபவர்களுக்கும்  ஒரு இறகு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்தமைக்கு . . .

நூலறுந்து பறக்கும்
பட்டத்தைத்
தவற விட்ட சிறுவனைப்
பறவைக்குத் தெரியும்
அவன் வீடு திரும்பும் வழியில்  
நழுவ விடுகிறது
ஆறுதலாய்த் தன்
ஒரு இறகை.

(2015)


No comments:

Post a Comment