Sunday, July 19, 2020

சூப்பரா சொன்னான்யா பேரன்

மனதாற சிரித்த காமெடி

தாத்தா : நான் அந்த காலத்துல ரெண்டு ரூபாய் எடுத்துக்கிட்டு கடைக்கு போனா அரிசி, நெய், பிரெட், பால், சோப்பு, பௌடர் எல்லாம் கொண்டு வருவேன் தெரியுமா?

பேர்ன்: இப்போ ரொம்ப கஷ்டம் தாத்தா.
சுத்தி சுத்தி சி.சி.டிவி காமெரா வச்சுருக்காங்க . . .

1 comment: