Tuesday, July 14, 2020

வேடிக்கை பார்க்காதே, கைது செய்

சங்கிகள் கூட்டத்தில் ஒரு அசிங்கம் பிடித்த அயோக்கியப் பேர்வழி கல்யாண்ராமன்.

அவனது ஆபாச ட்வீட்டுகளுக்காக அவனது ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி வைத்தது.



இப்போது தன் பெயரில் ஒரு A சேர்த்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்கிறான்.

இரு உதாரணங்கள் கீழே.




அவன் பாஜக உறுப்பினரோ நிர்வாகியோ கிடையாது என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.

இன்னும் ஏன் அவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை?

குருமூர்த்தி சொன்ன காரணத்தாலா?

No comments:

Post a Comment