Tuesday, July 7, 2020

இவனுங்க எல்லாம் யாரு விஷமூர்த்தி?



கொழுப்பெடுத்த சங்கிகளில் தமிழகத்தில் முதலிடம் எடுத்துள்ள ஆள் குருமூர்த்தி. இந்த திமிரெடுத்த பொய்க்கணக்குப் பேர்வழி தான் ஆசிரியராக உள்ள துக்ளக் பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பாருங்கள்.



மீன் மார்க்கெட்டில் கூட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. 

ஆனால் மீன் மார்க்கெட்டில் மட்டும்தான் கூட்டம் இருக்கிறதா?

கீழே உள்ள படங்கள் உண்மையைச் சொல்லும்.






இது வெறும் சாம்பிள்தான். தமிழகத்து நிகழ்வுகள் குறித்து மட்டும் ஆயிரமாயிரம் படங்கள் இது போல இணையத்தில் கொட்டிக் கிடக்கிறது. 

ஆனால் மீன் மார்க்கெட்டில் குவிபவர்களை மட்டும் அறிவற்றவர்கள், கொரோனாவை பரப்புபவர்கள் என்று தூற்றுவதில்தான் குருமூர்த்தியின் மேட்டிமை புத்தியும் ஜாதிய வெறியும் அடங்கியுள்ளது.

பன்றிகளும் புறக்கணிக்க வேண்டிய விஷம் துக்ளக் மற்றும் குருமூர்த்தி மற்றும் ஒட்டு மொத்த காவிக்கூட்டம். 

No comments:

Post a Comment