Friday, July 17, 2020

ஸ்வர்ணகாந்தி தேய்ச்சுக்கோ ராம்தேவ்




இவன் ஒரு கலப்பட வியாபாரி என்று தெரியும்.
அடியாட்கள் வைத்திருக்கிற கிரிமினல் என்று தெரியும்.
மோசடிப் பேர்வழி என்றும் தெரியும்.
ஒரு பெரிய லூசு என்றும் இப்போதுதான் தெரிகிறது.


கறுப்பாக இருப்பதால் இவனுக்கு நோபல் பரிசு தரவில்லையாம். 
அதற்கெல்லாம் இவனுக்கு தகுதி இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் பேச அவசியமே இல்லை.



அதனால் பதஞ்சலி உற்பத்தி செய்யும் " ஸௌந்தர்யா- ஸ்வர்ணகாந்தி" சிவப்பழகு க்ரீம் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய் என்று மட்டும் ஆலோசனை அளிக்கிறேன்.

கொஞ்ச நாள் முன்னாடி மலாலாவிற்கெல்லாம் கொடுத்து விட்டு எனக்கும் அளிப்பதா என்று நோபல் அமைதிப் பரிசை மறுத்தேன் என்று பேயோட்டி சாமியார் சீ.சீ.ரவிசங்கர் சொன்னார்.

அதென்ன மோடியின் சகாக்கள் எல்லோருமே மறை கழண்டவர்களாகவே இருக்கிறார்கள்!

சகவாச தோஷம் . . .

2 comments:

  1. Yaen koda naatu kunthaani(A1), moodan trump pondra kazhisadainga ellam nobel prize'ku try panlayaa. Adhu maadhirithaan idhuvum.

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க?
      அவங்க எதிர்பார்த்தது தப்பு.
      இந்தாள் எதிர்பார்க்கறதும் தப்பு.
      இது உங்களுக்கு சரிதானே?

      Delete