Sunday, July 19, 2020

சங்கிகளின் மனசாட்சிக்கு (இருந்தால்?)

எங்கள் மதுரைக் கோட்டத் தோழர் பகத்சிங் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

சங்கிகளுக்கு மனசாட்சி இருந்தால் அவர்கள் பரப்பும் நச்சு நியாயமா என்று ஒரு நிமிடம் சிந்திக்கட்டும். 


தஞ்சை மாவட்ட பாஜக தலைவர் இளங்கோவின் மாமா திரு கருணாநிதி கொரானோ தொற்றினால் மரணமடைந்தார்.

 குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவரது சடலத்தைப் பட்டுக்கோட்டை பண்ணவயலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இந்து முறைப்படி நல்லடக்கம் செய்தனர்.

 கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் மதங்கள் வெல்லாது, மனிதம்தான் வெல்லும்

1 comment: