Tuesday, July 7, 2020

கடும் மழை வருமென்று . . .

மாலை 6.30 மணியளவில் ஏ.டி.எம் சென்று விட்டு ஆவின் பாலகத்தில் பால் வாங்கி விட்டு வாகனத்தை இயக்கும் முன்பு பார்த்தால் வானத்தை கரு மேகங்கள் ஆக்கிரமித்திருந்தன.






அந்த கண்கொள்ளா காட்சியை புகைப்படங்கள் எடுத்து விட்டு, எங்கே கடும் மழை வருமோ, அதில் மாட்டிக் கொள்வோமோ என்று எண்ணி அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்தால்

இதோ ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

மழையையும் காணவில்லை.
திரண்டிருந்த மேகங்களையும் கூட.


1 comment: