Tuesday, July 28, 2020

இவ்ளோதாங்க ஆத்ம நிர்பார் பாரத்





இந்தியாவை சுய சார்புத்தன்மை கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று 12 மே 2020 அன்று இந்தியர்கள் மத்தியில் வஜனம் பேசி விட்டு

இந்தியாவின் சுகாதரத்துறை, பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை, மின்சாரத்துறை, காப்பீட்டுத்துறை ஆகியவற்றில் வந்து முதலீடு செய்து பணத்தை அள்ளிக் கொண்டு செல்லுங்கள் என்று அமெரிக்க கம்பெனிகளிடம் கையெடுத்து கும்பிட்டு வரவேற்பதுதான்

ஆத்ம நிர்பார் பாரத்.

அதாவது

மோடி ஸ்டைல் சுயசார்பு இந்தியா

No comments:

Post a Comment