Monday, September 23, 2019

ஊடகங்கள் மறைத்தால் என்ன?

நேற்று உலக அளவில் ஒரு நிகழ்வு. அதில் ஒரு பாதியை மட்டும் நம் இந்திய ஊடகங்கள் காண்பித்தன. 

இன்னொரு பாதியை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து விட்டன.

ஆமாம்.

ஹௌடி மோடி நிகழ்ச்சியின் ஆரவாரக் காட்சிகளைக் காண்பித்த இந்திய ஊடகங்கள், 

அரங்கிற்கு வெளியே நடைபெற்ற மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முழுவதுமாக மறைத்து விட்டன.

இந்திய ஊடகங்கள் மறைத்தால் என்ன!
அந்த ஆர்ப்பாட்டக்காட்சிகளை நாம் பரப்புவோம் . . .









ஊஊஊஊஊஊஊடக அறத்தின் இன்னொரு வெளிப்பாடு நிகழ்ந்தது தமிழகத்தில். 

அதை அடுத்த பதிவில் பார்ப்போம். 


No comments:

Post a Comment