Saturday, September 28, 2019

காரை நிறுத்தி கைப்பற்றியது . . .



மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு நீண்ட பயணம். மாலை வேலூர் திரும்பிக் கொண்டிருக்கையில் செஞ்சிக்கு ஒரு ஐந்து கிலோ மீட்டர் முன்பாக சூரியனும் மேகக்கூட்டங்களும் இணைந்து ஒரு வர்ண ஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது.

அப்படி ஒரு அழகான காட்சியை பார்த்து விட்டு அப்படியே கடந்து போய் விட முடியுமா என்ன?

காரை நிறுத்தி  அந்த அழகுக் காட்சிகளை என் அலைபேசியில் கைப்பற்றிக் கொண்டேன்.

நான் நேரில் ரசித்த அழகு உங்களுக்கு புகைப்படமாக . . .








No comments:

Post a Comment