Sunday, September 29, 2019

அழகிய மலைகள், ஆப்பிள் கனிகள் - கண்ணீர்த்துளிகள்







அழகிய மலைகளும் ஆப்பிள் கனிகளும் என்று எழிலூட்டும் காட்சியோடு தொடங்கும் காணொளி கொஞ்சம் கொஞ்சமாக நம் மனதை பாதித்து விடுகிறது.


அற்புதமான பாடலை எழுதி, பாடி, காணொளி தயாரித்த தோழர் மதுரை பாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 

சுடுகாட்டை யார் ஆள்வது என்றொரு கேள்வி பாடலில் வருகிறது. அதிலிருந்தும் ஆதாயம் வருமென்றால் முதலாளிகள் தயங்க மாட்டார்கள் என்பது இன்றைய யதார்த்தம்

No comments:

Post a Comment