Sunday, September 1, 2019

தெலுங்கானா பாவம் ! தமிழகம் ???


தமிழிசை அம்மையார் தெலுங்கானா ஆளுனராக போவதால் "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற கொடூர வசனத்திலிருந்து தமிழகம் தப்பியுள்ளது மகிழ்ச்சி.

"தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தான் மேல்" என்றொரு சொற்றொடர் உண்டு.

நமக்குத் தெரிந்த ஒரு சாத்தானை மோடி தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளார். 

பாவம் தெலுங்கானா மக்கள்!

2 comments:

  1. School and college going girls may be saved in தெலுங்கானா! by this wise decision. Thank god.

    ReplyDelete
    Replies
    1. அந்தம்மா என்ன போலீஸ் டி.ஜி.பி ஆகவா போறாங்க? அது சரி இப்ப தெலுங்கானாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு என்ன பிரச்சினை? அபத்தமா எதையாவது எழுதாதீங்க

      Delete