Thursday, September 12, 2019

தவளைக் கல்யாணமும் டைவர்ஸும்



இதெல்லாம் சங்கிகளால் மட்டுமே முடியும்.

ஆம்.

மழை இல்லாமல் போபால் வறண்டு போயிருக்கிறது. அதனால் இந்திரனின் மனம் குளிர வேண்டும் என்பதற்காக இரண்டு தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள்.

இது நடந்தது ஜூலை 19 அன்று.

செப்டம்பர் துவக்கத்தில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. செப்டம்பர் 11 அன்று அதிகப்படியான மழை பெய்துள்ளது. வழக்கமான சராசரி அளவை விட 26 % கூடுதலாக பெய்துள்ளது.

அதனால் மழையை நிறுத்த என்ன செய்தார்கள் தெரியுமா?

திருமணம் செய்து விட்ட தவளைகளுக்கு விவாகரத்து செய்து  அவைகளை பிரித்து விட்டார்கள்.

ஆமாம்.

கோர்ட்டுக்குச் செல்லாமல் நடைபெற்ற இந்த விவாகரத்து சட்ட பூர்வமாக செல்லக் கூடியதா?



1 comment: