Tuesday, September 24, 2019

மறைத்தாலும் விட மாட்டோம் . . .

ஞாயிறு அன்று காஞ்சிபுரத்தில் சி.ஐ.டி.யு மாநில மாநாட்டின் இறுதி நாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடந்தது.

இந்நாள் தெலுங்கிசை நடத்தும் கூட்டங்களை , அது வெறும் காலி சேர்களுக்காக நடக்கும் கூட்டங்கள் என்றாலும் அதை அளவு கடந்த ஆர்வத்தோடு காண்பிக்கும் தமிழக ஊடகங்கள்,  இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக காண்பிக்காமல் இருட்டடிப்பு செய்து விட்டன.

எல்லாம் வர்க்க பாசம்தான் . . .

அவர்கள் மறைத்தால் என்ன?

நாம் பகிர்வோம். பரப்புவோம் . . .

உழைப்பாளி மக்களின் வலிமையை, ஒற்றுமையை . . .

படங்கள் தீக்கதிர் புகைப்படக்காரர் தோழர் ஜாபர் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை 


























2 comments:

  1. then why you guys don't win in elections? shouldn't these guys take govt offices make your localities better? too much crime, corruption, irresponsibility....hard to imagine about normal voiceless people's lives under goons

    ReplyDelete