Friday, January 5, 2018

இந்த சீன் ஏன் இப்போது பிடிக்கிறது?




திரைப்படத்தின் துவக்கக் காட்சியை பாருங்கள். இந்த காட்சி இப்போது பிடிப்பதற்கு  பிரச்சினையை விஜயகாந்த் தீர்ப்பது, இளையராஜாவின் பின்னணி இசை இவற்றைத் தாண்டி அக்காட்சியில் வரும் டிரைவர் கடைசியில் பேசும் வசனம்தான் காரணம்.

பின் குறிப்பு : படம் வெளிவந்து இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேலாகி விட்டதால் ஆர்.வி.உதயகுமார் மீது அவமதிப்பு வழக்கு போட முடியாதல்லவா?


No comments:

Post a Comment