Saturday, January 20, 2018

காவிகளுக்கு காவிகளாலேயே ஆபத்து . . .



தமிழகத்து வீரத்துறவி, எச்.ராசா வகையற்றாக்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற அளவு பெரிய வன்முறைப் பேர்வழிகள் பிரவீன் தொகாடியா, பிரமோத் முத்தாலிக் போன்றவர்கள்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் என்ற போர்வையில் பிரவீன் தொகாடியா வாயைத் திறந்தாலே விஷம் கொட்டும்.  முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை தனது எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்து அவர்களை நரகல் நடையில் திட்டுபவர். கலவரத்தை தூண்டுவதே அவர் லட்சியம்.

அப்படிப்பட்ட தொகாடியா போன வாரம், தன்னை பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான் அரசுகளே எண்கவுன்டரில் தீர்த்துக் கட்டப் பார்ப்பதாய் புலம்பினார்.

இப்போது கன்னடத்து காவி முத்தாலிக் நியூஸ் 18 சேனலில் புலம்பியுள்ளார். ஸ்ரீராம் சேனா என்ற பெயரில் மங்களூரில் ரௌடித்தனம் செய்பவர் அவர்.


"கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் தனது எதிரிகள். ஆனால் அவர்களை விட  நண்பர்களாக இருந்தவர்களை நினைத்துதான் அச்சமாக இருக்கிறது. கர்னாடக மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மங்கேஷ் பெண்டேவுக்கு என்னை பிடிக்கவில்லை. முன்னாள் முதல்வர் ஜகதீஷ் ஷெட்டரின் ஆதரவு அவருக்கு உள்ளது. நாற்பது வருடங்களை நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வீணடித்து விட்டேன். பிரவீன் தொகாடியா நிலை எனக்கும் வருமோ என்று கவலையாக உள்ளது"

ஆக தங்களுக்கு தேவையில்லாதவர்களை ஆர்.எஸ்.எஸ் போட்டுத் தள்ளி விடும் என்பதை அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

நாளை எச்.ராசாவும் புலம்புவாரோ?

ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவு.

ஆம். அவரது ஜாதி.

மற்றவர்கள் வெறும் அடியாட்கள் போலத்தான், மோடி உட்பட

5 comments:

  1. ஒவ்வொரு ஜாதி மற்றும் மத கலவரதில் பிராமனர்கள் பாதிக்காதவரை இந்த RSS கலவரத்தை தூண்டிகொண்டிருக்கும். எனவே வரும் காலத்தில் பிராமன்ர்கள் பாதிக்குமாறு கலவரங்களை செய்யவேண்டியது மதசார்பற்ற ஒவ்வொருவரது கடமை. இதன்மூலம் எதிர்காலதில் ஜாதி மற்றும் மத கலவரங்கள் மட்டுபடும்.

    ReplyDelete
    Replies
    1. அவன்கள் வெளிவரமாட்டான்கள். வீடு புகனும். அது தேர்ந்தெடுத்த வீடுகளாக இருந்தால் சிறப்பு. எச்ச வீடு, ராம.கோமாளி வீடு இப்படி தேர்ந்தெடுத்து செய்தால்... நடக்கனும். கூடிய சீக்கிரம்.

      Delete

  2. அப்ப நாளை மோடியும் புலம்புவாரோ?

    இருக்கும். கறிவேப்பிலையை வேற என்னதான் செய்றதான்...

    ReplyDelete


  3. முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை தனது எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்து அவர்களை நரகல் நடையில் திட்டுபவர். ** rogue antinational thungs deserve more than mere words!!!


    ReplyDelete
    Replies
    1. //thungs // Spelling Mistake.

      பாபனாசம் படம் பார்த்துதானே இந்த வார்த்தையை
      கற்றுக் கொண்டீர்?

      வன்முறை கொப்பளிக்கிறது உமது பதிலில். அதுதானே காவிகளின் இழிகுணம்!!!!!!

      Delete