Saturday, January 13, 2018

தந்தை பெரியாரை மட்டும் அசிங்கப்படுத்தவில்லை . . .

ஒரு நாள் ஊரில் இல்லை எனும் போதுதான் பரபரப்பான நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. 

நால்வர் கலகம் குறித்து நிதானமாக எழுத வேண்டும். மாலை பார்ப்போம்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக தமிழகத்தின் சொர்ணாக்கா வளர்மதிக்கு தந்தை பெரியார் விருது அளித்தது என்பது எடுபிடி அரசு எவ்வளவு கேவலமான அரசு என்பதை காண்பித்துக் கொண்டுள்ளது.



இந்த அரசிடம் தரத்தையெல்லாம் எதிர்பார்த்தால் அது நமது தவறு.


1 comment:

  1. மூட நம்பிக்கைகளை ஊக்கபடுத்தும் இந்த முயற்சி சமுதாய சீரழிவை கொண்டுவரும்.

    ReplyDelete