Friday, January 26, 2018

விருதே . . ஆணியே . . .வேண்டாம் . .



இசைஞானிக்கு பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது  என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. மிகவும் தாமதமாக அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 

அவருடைய இசை ஆளுமைக்காக இல்லாமல் இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லப்பட்ட காரணத்திற்காக அளிக்கப்பட்டது என்பது உண்மையானால்

இந்த விருதே அவருக்கு அவசியமில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


1 comment:

  1. இசையில் இளையராஜாவின் திறமை இன்னொருவருக்கு இல்லை. ஆனால் சங்கரச்சாரிகள் எவ்வளவு இவரை இழிவு செய்தாலும் அதை அவமானமாக கருதாமல் பெருமையுடன் ஏற்கும் மனிதர் இளையராஜா. மதம் அவர் கண்ணை மறைக்கிறது.
    ஒரு மனிதனை திரைக்கு அப்பால் இருந்து பார்ப்பேன் இல்லாவிட்டால் தீட்டு என்றும் குச்சியால் தான் பொன்னாடை போர்த்துவேன் என்பதும் சரியானதா ?

    ReplyDelete