Sunday, October 6, 2024

கருத்துத் திணிப்பே பாஜகவிற்கு பாதகமென்றால்?

 


ஹரியானா மாநிலம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் (இப்படி சொல்ல வைத்தது மோடியின் அயோக்கியத்தனங்களில் ஒன்று) தேர்தல் முடிவுகள் நாளை வரும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இரண்டு மாநிலங்களிலும் (மோடி ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக்கினால் நாமும் அப்படித்தான் எழுத வேண்டுமா என்ன!) காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

எப்போதுமே எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவான கருத்துத் திணிப்பாகத்தான் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட கருத்துத் திணிப்பே பாஜக வெற்றி பெறாது என்று சொன்னால் உண்மை நிலவரம் இன்னும் மோசமாக இருக்குமோ!

நாளைய முடிவுகள் பாஜகவிற்கு மரண அடியாய் அமையட்டும். 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete