Friday, October 4, 2024

இதுக்கென்ன உருட்டு சந்திரபாபு???

 


இது என்ன ஏழுமலையானுக்கு சோதனை மேல் சோதனை!

 


கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வையுங்கள் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது. இல்லையென்றால் இதுவும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் நடந்தது என்று சந்திரபாபு நாயுடு ஒரு உருட்டியிருப்பார். பாவம் கைகள் இல்லையில்லை வாய் கட்டப்பட்டு விட்டது.

 ஆனா நாயுடுகாரு, நீர் செஞ்ச லட்டு அரசியலில் கடுப்பாகி வெங்கடாஜலபதிதான் இந்த விளையாடலை செஞ்சிருக்காரோ என்று தோன்றுது.

 நீங்க இனிமே திருப்பதி கோயிலுக்குப் போனா என்னென்ன விபரீதம் செய்வாரோ? அதனால நீரும் உம்ம டெபுடி பவர் ஸ்டாரும் திருப்பதி பக்கம் தலை வச்சே படுக்காதீங்க.

 பிகு: தெலுங்குல பவன் கல்யாணுக்கு அடைமொழி பவர்ஸ்டார்தான்.

No comments:

Post a Comment