Tuesday, October 15, 2024

சங்கிகளுக்கு அறிவே கிடையாதா?

 


சங்கிகள் அறிவில்லாத முட்டாள்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.



பாலங்களின் மீது கார்களை நிறுத்தி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? ஆம்புலன்ஸோ அல்லது தீயணைப்பு வாகனமோ போக முடியவில்லையென்றால் எப்படிப்பட்ட பாதிப்பு வரும், இழப்பு ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் பதிவு போடும் முட்டாள்களை என்ன செய்வது?

உடன்பிறப்புக்களும் ஒன்றை மறந்து விடக்கூடாது. சாம்சங் பிரச்சினையில் வேண்டுமானால் சங்கிகள் உங்களை ஆதரிக்கலாம். ஆனால் மற்ற சமயங்களில் எல்லாம் அவர்கள் உங்களுக்கு எதிராகவே இருப்பார்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள். நேச சக்திகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

No comments:

Post a Comment